Vanna Kolu Paaru |
---|
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
நேரு பெற்ற தென்னை நம் பாரதத்தின் அன்னை வீரமுள்ள பெண்மை கவி பாரதியின் தன்மை சீதனங்கள் கேட்டு வரும் ஆணுக்கு நீ வேட்டு ஆணும் பெண்ணும் ஒன்று சமநீதி வேண்டும் இன்று
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு
மனைவிக்காக கோயில் கட்டி வணங்குவோரும் உண்டு மாலையிட்ட மாது மனம் வாடச் செய்வோர் உண்டு காசு ஒன்றை தேடி தினம் ஏங்கும் நெஞ்சம் கோடி கேட்க வேண்டும் கேள்வி பெண் பாவம் ஏன்டி தோழி
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு
கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா