Vanna Megam Oduthu |
---|
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணே வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணே
கனவுலகம் கண்ணெதிரில் காண்போம் உல்லாசமே
வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணா வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணா
கனவுலகம் கண்ணெதிரில் காண்போம் உல்லாசமே
நினைவில் வளரும் மயக்கம் இன்று நேரில் வந்ததென்ன கனவில் தெரிந்த உருவம் இன்று கண்ணில் வந்ததென்ன
கற்பனையில் என்னை கட்டி வைத்த கண்ணா கற்பனையில் என்னை கட்டி வைத்த கண்ணா என் காதல் என்றும் உன்னிடமே
வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணா
கனவுலகம் கண்ணெதிரில் காண்போம் உல்லாசமே
ஒரு நாள் உறவு இல்லை இது காலம் முழுதும் தொடரும் திருநாள் தொடர வேண்டும் இன்பம் நாளும் வளர வேண்டும்
கன்னி உன்னைத் தொட்டால் என்ன சுகம் கண்ணே கன்னி உன்னைத் தொட்டால் என்ன சுகம் கண்ணே சொல்லாத கனவை சொல்லிவிடு
வண்ண மேகம் ஓடுது மேலே இன்ப வெள்ளம் பாயுது கண்ணே
கனவுலகம் கண்ணெதிரில் காண்போம் உல்லாசமே
இருவர் :