Vanna Vizhiyazhagi |
---|
வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான்
வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான்
தினம் நீராடு அழகிய ராசாத்தி ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி
வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான்
சங்கம் வெச்ச பாண்டியனின் செல்லப் பொண்ணு சொக்கனுக்குக் காத்திருக்கும் சொக்கப் பொண்ணு தெப்பம் போல் அம்மாடியோ தண்ணீரில் தள்ளாடுது
அடியே பவழக் கொடியே பருத்திச் செடியே மேனி சுகமா
குளிக்கும் திருப்பாவை நானும்தான் களிக்கும் நாளல்லவா எனக்கும் துணையாக மீனும்தான் இருக்கும் நதியல்லவா
வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான்
தினம் நீராடு அழகிய ராசாத்தி ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி
வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான்
கள்ளழகர் தங்கச்சிதான் மெல்ல மெல்ல கூச்சமின்றி நீச்சலிட்டு துள்ள துள்ள எண்ணம்தான் என்னென்னவோ வண்ணங்கள் கொண்டாடுது
மயிலே மாலை வெயிலே சோலைக் குயிலே மோகம் வருதா
விளக்க முடியாமல் ஏதேதோ மயக்கம் உருவாகுது மணக்கும் பசு மஞ்சள் தேய்த்தாலும் மனத்தில் கொதிப்பேறுது
வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான்
தினம் நீராடு அழகிய ராசாத்தி ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி
வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான்