Vanthare Ennai Thedi |
---|
வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா பொல்லாத கோபக்காரர் பெத்தப்பா பூனை போல் மாற்றி விட்டார் சித்தப்பா பொல்லாத கோபக்காரர் பெத்தப்பா பூனை போல் மாற்றி விட்டார் சித்தப்பா அப்பப்பா
வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா
ரொட்டி துண்டு தந்தால் தின்பார் பசிக்க பசிக்கத்தான் கட்டிக் கொண்டு கதை சொல்வார் இனிக்க இனிக்கத்தான்
அடுத்தவர் பார்வைக்கு முரடன் நெஞ்சை அறிந்தவர் கண்ணுக்கு இறைவன் அடுத்தவர் பார்வைக்கு முரடன் நெஞ்சை அறிந்தவர் கண்ணுக்கு இறைவன் அதிசய குணமுள்ள ஒருவன் அவனுக்கு அவனே தலைவன்
வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா பொல்லாத கோபக்காரர் பெத்தப்பா பூனை போல் மாற்றி விட்டார் சித்தப்பா அப்பப்பா
என்னைப்போல் ஏழைக்கெல்லாம் உதவி புரியத்தான் உள்ளம் தன்னில் அன்பை வைத்தார் உலகம் அறியத்தான்
பாறை போன்றவர் மனதும் இவர் பாசத்தில் பனியென உருகும் பாறை போன்றவர் மனதும் இவர் பாசத்தில் பனியென உருகும் இதயத்தில் சுரக்கின்ற இரக்கம் இருவரை உறவினில் சேர்க்கும்
வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா பொல்லாத கோபக்காரர் பெத்தப்பா பூனை போல் மாற்றி விட்டார் சித்தப்பா அப்பப்பா
வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா