Vanthen Vanthaname Mama |
---|
வந்தேன் வந்தனமே வந்தேன் வந்தனமே மாமா மனுஷனான துரையப்பன் வந்தேன் வந்தனமே மாமா மனுஷனான துரையப்பன் வந்தேன் வந்தனமே
சுந்தரமென்கின்ற முதலியாருக்கு தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு சுந்தரமென்கின்ற முதலியாருக்கு தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு சொந்தமுடன் மாலை சூட்டிய கனகுக்குத் தோழன் தயாளன் தோழன் தயாளன் குணாளனான துரையப்பன் வந்தேன் வந்தனமே
மாமாநான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம் மாமாநான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம் என்னை மதிப்பில்லாமே நீ பெசிடலாமா மாமாநான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்
சீமை சரக்கிலே பூமி உருளுது தெரியாத பாஷையெல்லாம் தெரியுது சீமை சரக்கிலே பூமி உருளுது தெரியாத பாஷையெல்லாம் தெரியுது சாமிக்குப் பொதுவா சொல்றேன் உங்க சங்கதியை நெனைச்சா எங்கெங்கோ எரியுது
மாமாடீ நீ மனிசனில்லே மாமாடீ நீ மனிசனில்லே மறந்து வந்து பொறந்தவரு இங்கே மறந்து வந்து பொறந்தவரு ஏமாந்த குடியைக் கெடுப்பே நீ ஏழையை வயித்திலே அடிப்பே சாமியாரைப் போலே நடிப்பே நல்ல சமயத்திலே கழுத்தை அறுப்பே உனக்கு பாமாலை பூமாலை போட்டாலும் போறாது நீ பண்ணாத பாவமில்லை கொன்னாலும் தீராது
மாமாடீ நீ மனிசனில்லே மறந்து வந்து பொறந்தவரு இங்கே மறந்து வந்து பொறந்தவரு