Varalamo Sugam Peralamo |
---|
வரலாமோ சுகம் பெறலாமோ உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி இதழ் தன்னோடு மனம் கொண்டாடும் முதல் தாம்பூலம் அன்றே நான் தந்தது
நான் வரலாமோ சுகம் பெறலாமோ
எதிர் பார்த்த காலம் ஒன்று எதற்காகஇதற்காக துயிலாத கண்ணில் இன்று துயிலாத கண்ணில் இன்று காதல் நேரம் துளிர் விடும்
நான் வரலாமோ சுகம் பெறலாமோ
இடைவேளை கொஞ்ச நேரம் இனி ஏது கிடையாது இடையோடு தாங்கும் பாரம் இடையோடு தாங்கும் பாரம் கண்ணன்இரு கரம் வாங்க
நான் வரலாமோ சுகம் பெறலாமோ
பன்னீரில் நீந்திக் களித்து களைப்பாறகரை ஏற பன்னீரில் நீந்திக் களித்து களைப்பாறகரை ஏற வெந்நீரில் காலைக் குளித்து வெந்நீரில் காலைக் குளித்து காணம் உறவுகள் வேண்டும்
நான் வரலாமோ சுகம் பெறலாமோ உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி