Vasamalar Poothirucha |
---|
பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் குழு
பாடலாசிரியர் : கங்கை கொண்டான்
தான தந்தனா தான தந்தனா தான தந்தனா தானா தான தந்தனா தான தந்தனா தான தந்தனா தானா
வாசமலர் பூத்திருச்சா வேளை வர பாத்திருச்சா தோகை மயில் ஆடக் கண்டு தோழி ஒன்னு கூட்டிக் கொண்டு
போற வழி போக விட்டு பொக்கிஷங்கள் அள்ளி தந்து போற வழி போக விட்டு பொக்கிஷங்கள் அள்ளி தந்து வருமோ தருமோ கண்மணியே
ஆத்துக்கு அந்தப்புரம் அஞ்சாறு தென்னமரம் ஆத்துக்கு அந்தப்புரம் அஞ்சாறு தென்னமரம் மச்சான் வரப்போறான் மணமால போடப்போறான் மச்சான் வரப்போறான் மணமால போடப்போறான் திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி
வாசமலர் பூத்திருச்சாஆ
குங்கும நிறமெடுத்து சந்தன மணம் கலந்து வாழும் வழி வாழ வந்தாயோஓ குங்கும நிறமெடுத்து சந்தன மணம் கலந்து வாழும் வழி வாழ வந்தாயோஓ
தேவை ஒரு வாழ்வு கூடும் ஒரு காலம் கொண்டு வரும் கோலம் எல்லாம் முடிவாகும் மனமோ இனிமேல் மலரும் மலர்ந்திடும் நேரம்
வெத்தில போட்ட பொண்ணு வெக்கத்தில் செவந்த பொண்ணு மாமன் வரப்போறான் நல்ல நாளும் வைக்கப்போறான் திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி
வாசமலர் பூத்திருச்சா
புதிய வழிப் பார்த்து பொன்னில் ஒளிச் சேர்த்து ஆசத் தரும் பாசம் வைத்தாயோஓ ஆசைக்கொரு நேரம் அன்பு மனையோரம் பெண்மை பெறும் நேரம் எல்லாம் நிறைவேறும் மனமோ இனிமேல் மலரும் மலர்ந்திடும் நேரம்
தான தந்தனா தான தந்தனா தான தந்தனா தானா தான தந்தனா தான தந்தனா தான தந்தனா தானா
வாசமலர் பூத்திருச்சா வேளை வர பாத்திருச்சா தோகை மயில் ஆடக் கண்டு தோழி ஒன்னு கூட்டிக் கொண்டு போற வழி போக விட்டு
பொக்கிஷங்கள் அள்ளி தந்து வருமோ தருமோ கண்மணியே
ஆத்துக்கு அந்தப்புரம் அஞ்சாறு தென்னமரம் மச்சான் வரப்போறான் மணமால போடப்போறான் மச்சான் வரப்போறான் மணமால போடப்போறான் திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி