Vasantham Tharum Maalai

Vasantham Tharum Maalai Song Lyrics In English


வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளைஆஹா
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே

வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளைஆஹா
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே

இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்
இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்
உறவாடிடுமே உலகே இனிதாம்
உறவாடிடுமே உலகே இனிதாம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே

வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளைஆஹா


மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்
மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்
காதல் ஒன்றே காதல் ஒன்றே
காதல் ஒன்றே காதல் ஒன்றே
காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்
காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே

வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளைஆஹா
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே