Vellikizhamai Ramasaamy

Vellikizhamai Ramasaamy Song Lyrics In English


பெண் ஆண்

வெள்ளிக்கிழமை இராமசாமி வாரான் டோய் வாரான் டோய் வெல்லம் அரிசி வாங்கி தின்பான் ஆண் ஆமாம் டோய் ஆமாம் டோய்

வெள்ளிக்கிழமை இராமசாமி வாரான் டோய் வாரான் டோய் வெல்லம் அரிசி வாங்கி தின்பான் ஆமாம் டோய் ஆமாம் டோய்

ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம் பெண் வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை ஆண் சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல

வெள்ளிக்கிழமை இராமசாமி வாரான் டோய் வாரான் டோய் வெல்லம் அரிசி வாங்கி தின்பான் ஆமாம் டோய் ஆமாம் டோய்

ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம் ஆண் வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை பெண் சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல



தெருவுல இராமசாமி வரும்போது கூட்டம்தான் உருவுல அம்மன் கோயில் தேராட்டம்தான் துதிக்கையை நீட்டி நீட்டி வெளையாட்டில் நோட்டம்தான் குழந்தைங்க கூட ஆட கொண்டாட்டம்தான்

யார் கண்களும் இவன சுத்துது யார் நெஞ்சமும் இவன கொஞ்சுது ஊர் மொத்தமும் உறவு கொண்டது

அம்மாடியோ கில்லாடிதான் படிக்காத மேதை பூமியின் மேலே இவன் போல நானும் பார்த்ததில்லை

வெள்ளிக்கிழமை இராமசாமி வாரான் டோய் வாரான் டோய் வெல்லம் அரிசி வாங்கி தின்பான் ஆமாம் டோய் ஆமாம் டோய்


ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம் பெண் வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை ஆண் சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல

வெள்ளிக்கிழமை இராமசாமி வாரான் டோய் வாரான் டோய் வெல்லம் அரிசி வாங்கி தின்பான் ஆமாம் டோய் ஆமாம் டோய்

உலகத்தில் நூறு சாமி இருந்தாலும் ஏனுங்க நமக்கிந்த ராமசாமி தெய்வம் தானுங்க கொழுக்கட்ட ஆக்கிப் போட்டு எது வேணும் கேளுங்க கொடுக்கிற சாமிதானே நம்மாளுங்க

நாம் எப்பவும் வணங்கி நிக்கணும் பால் நெல்லுல விருந்து வைக்கணும் தேன் சிந்துற கரும்பு வைக்கணும்

இப்போதும்தான் எப்போதும்தான் இவன்கிட்ட ஊரே வால்முடி வாங்கும் வளை செஞ்சு போட்டா தோஷங்கள் நீங்கும்

வெள்ளிக்கிழமை இராமசாமி வாரான் டோய் வாரான் டோய் வெல்லம் அரிசி வாங்கி தின்பான் ஆமாம் டோய் ஆமாம் டோய்

ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம் பெண் வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை ஆண் சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல

வெள்ளிக்கிழமை இராமசாமி வாரான் டோய் வாரான் டோய் வெல்லம் அரிசி வாங்கி தின்பான் ஆமாம் டோய் ஆமாம் டோய்