Vennilavai Thirudikkol Uyire |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
வெண்ணிலவை திருடிகொள் உயிரே விடியும் வரை குடியிருப்போம் உயிரே வெண்ணிலவை திருடிகொள் உயிரே விடியும் வரை குடியிருப்போம் உயிரே
பூமியில் பந்து காற்று போகும் போகும் நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்
மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும் மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும்
இந்த பூமி உடைந்தாலும் நிலவில் இருவரும் குதிப்போம் அந்த நிலவு தேய்ந்தாலும் காற்றில் கரங்களில் மிதப்போம்
காற்றெல்லாம் தீர்ந்தாலும் காதல் தீராது கடலெல்லாம் காய்ந்தாலும் முத்தம் காயாது
காதலின் சாட்சியாய் நாம் உயிர் வாழலாம் காதலை வாழ்த்தலாம் அன்பே
ஆணும் பெண்ணும் கானா இன்பம் முழு மூச்சில் நாம் காணுவோம்
மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும்
உந்தன் மார்பில் தலை சாய்ந்தால் உலகம் முழுவதும் எனக்கு இமையோடு இமை சேர்த்தால் இறப்பின் பயமில்லை நமக்கு
உன்னோட உயிரோட தேகம் கூடாதா ஓம் சாந்தி ஓம் சாந்தி உள்ளம் பாடாதா புன்னகை வாணியே பூக்களின் ராணியே மோகத்தை வாழ்த்த வா முத்தே
இதே இன்பம் இதே துன்பம் உயிர் வாழ தினம் வேண்டுமே
மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும்
வெண்ணிலவை திருடிகொள் உயிரே விடியும் வரை குடியிருப்போம் உயிரே
பூமியில் பந்து காற்று போகும் போகும் நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்
மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும் மண்ணை விட்டு விண்ணை தொட்டு நம் காதல் அரங்கேறட்டும்