Vennilave Nillu Un Ennam |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஓ ஹோஓஓ
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு தன்னை மறந்தே உன்னை நினைந்தே தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு தன்னை மறந்தே உன்னை நினைந்தே தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
வண்ண மலரைத் தீண்டிடாத தென்றல் உலகில் உண்டோ மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே கிளி ரசிப்பதும் உண்டோ
வண்ண மலரைத் தீண்டிடாத தென்றல் உலகில் உண்டோ மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே கிளி ரசிப்பதும் உண்டோ
மாடப்புறா ஜோடிதனை ஏங்கிடவே செய்வதுண்டோ மாடப்புறா ஜோடிதனை ஏங்கிடவே செய்வதுண்டோ விந்தையிலும் விந்தையிது ஏனோஒஒஒ
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு தன்னை மறந்தே உன்னை நினைந்தே தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
அன்பு மொழியே பேசிடாமல் இன்பம் வளர்வதுண்டோ அழகு முகம் பார்த்திடாமல் அல்லி மலர்வதுண்டோ
அன்பு மொழியே பேசிடாமல் இன்பம் வளர்வதுண்டோ அழகு முகம் பார்த்திடாமல் அல்லி மலர்வதுண்டோ
ஆசைக் காதல் நேசமென்னும் அமுதம் இன்றி வாழ்வு உண்டோ ஆசைக் காதல் நேசமென்னும் அமுதம் இன்றி வாழ்வு உண்டோ விந்தையிலும் விந்தையிது ஏனோஒஒஒ
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு தன்னை மறந்தே உன்னை நினைந்தே தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ