Vetkapadavo Chellakili |
---|
பாடலாசிரியர் : வாலி
வெட்க்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ மெல்ல தொடுகையில் பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாகி வண்ணம் பெறவோ
ஆஆஹ்ஹாஹேஹேஹேஹே பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தல் இடவோ வஞ்சிக்கொடி இது மேலாட மேலாட நூலாடை போலாட எண்ணம் இல்லையோ
ஆஆஹ்ஹாஹேலாலாலாலா
நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய நீ பொன்னோவியம் என்று மாற நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய நீ பொன்னோவியம் என்று மாற
அந்த ரசனைகளில் இந்த ரசிகை ஒரு தேர் தேர் தேர் என்று ஆட இன்ப கவிதைகளின் சந்தம் முழுவதையும் பார் பார் பார் என்று பாட
வெட்க்கப்படவோ ஓஹோஹ்ஹஹ் செல்லக்கிளியென வட்டமிடவோ ஆஹ்ஹ மெல்ல தொடுகையில் பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாகி வண்ணம் பெறவோ
நான் புல்லாங்குழல் என்று ஆக நீ கண்ணன் விரல் என்று சேர நான் புல்லாங்குழல் என்று ஆக நீ கண்ணன் விரல் என்று சேர
மின்னல் கொடி மலர்கள் கன்னங்கரு விழிகள் மான் மான் மான் என்று துள்ள தன்னந்தனிமை இது தந்த இனிமை இது யார் யார் யார் தடை சொல்ல
பக்கம் வரவோ ஹ்ஹ பத்து விரல்களில் பந்தல் இடவோ வஞ்சிக்கொடி இது மேலாட மேலாட நூலாடை போலாட எண்ணம் இல்லையோ ஆஆஹ்ஹாஹ லாலாலாலாஹேஹ்ஹ்ஹா