Vilaketri Vaithal Verenna |
---|
பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் எஸ் ஜானகி
பாடலாசிரியர் : வாலி
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன புது மாப்பிள்ளை போல் கூப்பிடுறேன் கூடவா கூட வா
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான் தான் அறியாததா இதில் கோபம் என்ன சிறு தாபம் என்ன நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும் ஓடவா உருக வா
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா
ஆடை மேலாடை கலைய நல்ல வாடை பூவாடை விளைய ஓடை நீரோடை இருக்க அதில் ஓடம் பொன்னோடம் மிதக்க
விடியும் பொழுதில் கரையோரம் ஒதுங்கும் இருட்டில் மீண்டும் விளையாட தொடங்கும் முதலும் முடிவும் இதில் இன்றுமில்லை என்றுமில்லை
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான்தான் அறியாததா ஹான் ஹான் ஹ ஹான்
போதும் பூமேனி நோகும் வந்து மோது ஏதேதோ ஆகும் நாணம் கூடாது மானே மதன் பாணம் பாயாதோ தானே
பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காக நானே விழுந்தால் வழிந்தால் குறையாத தேனே வளைந்தேன் மெலிந்தேன் என்னை மீண்டும் மீண்டும் தூண்ட தூண்ட
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான்தான் அறியாததா
ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும் ஓடவா உருக வா
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் ஹீஹ்ம்ம் ஹஹ ஹா ஆ விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான்தான்