Yaarada (Kangal Mudidathey) |
|---|
கண்கள்
மூடிடாதே கண்கள்
மூடிடாதே ஓடிடாதே
கண்கள்
மூடிடாதே கண்கள்
மூடிடாதே
வெறியின்
உருவாய் வளரும்
மிருகம் இரவின்
கனவில் வருவேன்
பொறியில் இரையாய்
இருக்கும் விருந்தை
பருகும் வழியில்
வருவேன்
தூரம் செல்லவும்
முடியாது என்னை
வெல்லவும் வழி ஏது
குடலை மாலையாக்கி
அணிய வந்தேன்
சிதறுவாய் தூளாக
யாரடா
யாரடா வருகிறேன்
கொன்று தான்
தீருவேன் ஓடிடு
ஒளிந்திடு ஓய்ந்திடு
கொன்று தான்
தீருவேன்