Yaarada (Kangal Mudidathey)

Yaarada (Kangal Mudidathey) Song Lyrics In English


கண்கள்
மூடிடாதே கண்கள்
மூடிடாதே ஓடிடாதே

கண்கள்
மூடிடாதே கண்கள்
மூடிடாதே

வெறியின்
உருவாய் வளரும்
மிருகம் இரவின்
கனவில் வருவேன்
பொறியில் இரையாய்
இருக்கும் விருந்தை
பருகும் வழியில்
வருவேன்


தூரம் செல்லவும்
முடியாது என்னை
வெல்லவும் வழி ஏது
குடலை மாலையாக்கி
அணிய வந்தேன்
சிதறுவாய் தூளாக

யாரடா
யாரடா வருகிறேன்
கொன்று தான்
தீருவேன் ஓடிடு
ஒளிந்திடு ஓய்ந்திடு
கொன்று தான்
தீருவேன்

Tags