யாரடி நேரில் தோன்றும் பாடல் வரிகள்

Starring G. V. Prakash Kumar, Surbhi Puranik
Movie Adangathey
Music ByG. V. Prakash Kumar
Lyric By Uma Devi
SingersD. Sathyaprakash
Year 2018

Yaaradi Neril Thondrum Song Lyrics In English

யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே
வாழ்விலே நீ இனி ஆயுள் காலா ஞாபகம்
காதலே வானம் போல் நீழுகின்றதே

ஒலிகள் ஆடை மூடி வந்ததே
என் கோப தாபம் மாறுதே
மனதின் ஆழம் தேடி தங்குதே
உயிர் பொங்குதே

யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே

வானமென நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்
பூமியின் தாகம் தீரவே
வானமழை போல் ஆனேன்

நீர் தொடும் நீரானாய்
நான் தேடும் வேரானாய்
நீர்க்குமிழ் போலே நானாகி
நீந்துகிற சேல் ஆனேன்

தடைகளெல்லாம் உடைகிறதே மறைகிறதே
மழை துளியில் மலைகளெல்லாம் கரைகிறதே


மனம் காலம் நேரம் தூரம்
மீறி வானம் தாண்டி ஓடுதே
அடி நீரும் நெல்லும் போல நான் சேரவே
அடி ஏனடி

யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே

காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே

வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
காலமகள் வந்தாலே

திரைகளெல்லாம் மறைகிறதே ஒளிர்கிறதே
இரு விழியில் உலகமெல்லாம் விடுகிறதே

உடல் யாவும் மீறி
தூரம் கூடி
ஜீவன் ஏகம் ஆகுதே
அட தோயும் நெஞ்சில்
தோழி வண்ணம் பாயுதே
அது ஏனடி

யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே….

Yaaradi Neril Thondrum Song Lyrics from movie Adangathey. Yaaradi Neril Thondrum song sung by D. Sathyaprakash. Yaaradi Neril Thondrum Song Composed by G. V. Prakash Kumar. Yaaradi Neril Thondrum Song Lyrics was Penned by Uma Devi. Adangathey movie cast G. V. Prakash Kumar, Surbhi Puranik in the lead role actor and actress. Adangathey movie released on 2018