Yaarum Yenakillai

Yaarum Yenakillai Song Lyrics In English


யாரும் எனக்கில்லை ஏனடி நானும் எனதில்லை நீயடி காதல் நினைவுகள் நூறடி மறந்தாயே கண்மணியே

விழும் கண்ணீரை வாங்கினால் கடல் மேடேற கூடுமே வலி இல்லாமல் காதலோ புவி எங்கேயும் காணுமே

போதும் போதும் என்றாலும் சேரும் ஒரு காலம் வேண்டும் வேண்டும் என்றாலும் போகும் ஒரு நேரமே

பாதம் ரெண்டும் என்றாலும் பாதை நூறு தானே பார்வை மாற்றி நீ போக யாவும் மாறுமே

போதும் போதும் என்றாலும் சேரும் ஒரு காலம் வேண்டும் வேண்டும் என்றாலும் போகும் ஒரு நேரமே

பாதம் ரெண்டும் என்றாலும் பாதை நூறு தானே பார்வை மாற்றி நீ போக யாவும் மாறுமே

நூறு பறவைகள் வானிலே சேர்ந்து பறப்பதை போலவே நானும் பறக்கிறேன் காதலே உன்னாலே கண்மணியே


நிழல் என்மீது சாய்கையில் நிலைக் கொள்ளாமல் போகிறேன் விழி நிர்க்காமல் பேசையில் அலை போலிங்கு ஆகுறேன்

கூறு போடும் கண்ணாலே கூட்டி போகும் பெண்ணே கூடு பாயும் அன்பாலே நானும் வீழ்கிறேன்

என்னை மீறி என் நெஞ்சம் உன்னை தேடும் கண்ணே என்ன மாயம் நீ செய்தாய் உன்னைக் கேட்கிறேன்

கூறு போடும் கண்ணாலே கூட்டி போகும் பெண்ணே கூடு பாயும் அன்பாலே நானும் வீழ்கிறேன்

என்னை மீறி என் நெஞ்சம் உன்னை தேடும் கண்ணே என்ன மாயம் நீ செய்தாய் உன்னைக் கேட்கிறேன்