யாருமில்லா பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Dhruv Vikram, Banita Sandhu | ||
Movie | Adithya Varma | ||
Music By | Radhan | ||
Lyric By | Vivek | ||
Singers | Sid Sriram | ||
Year | 2019 |
யாருமில்லா வாழ்க்கையில்
நீ இருக்க ஏங்கினேன்
காலம் வரை காதலாய்
உன் மடியில் தூங்கினேன்
நீ பிரிந்து போகிறாய்
என் உயிரில் ஒடைகிறேன்
எஞ்சி விட்ட தூசிலே
நான் என்னை கோர்க்கிறேன்
அவள் பார்வைகள் சுமக்காமலே
அந்த நாளையும் வருதே
நொடி நேரத்தில் உயர்வானது
அந்த சாவென்னும் வரமே
நீ தொலைத்த ஆழத்தில் நான் ஒழிகிறேன்
அனாதை காட்டிலே நான் கரைகிறேன்
கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன்
தடாகமே
தாகம் இல்லாத மீனும் தண்ணீரில்
வாழும் நியாத்தை ஏற்கிறேன்
யாரும் செல்லாத தீவின் மையத்தில்
புள்ளி பூவாக போகிறேன்
ஈசல் ரெக்கைமேல் ஈயின் பாதங்கள்
பாரம் எப்படி தாங்குவேன்
நீயே இல்லாத கீறல் கொள்ளாத
நெஞ்சை எங்கே நான் வாங்குவேன்
கண்ணீரை காப்பாற்றி
உனக்காக சேர்க்கிறேன் தடாகமே
Yaarumillaa Song Lyrics from movie Adithya Varma. Yaarumillaa song sung by Sid Sriram. Yaarumillaa Song Composed by Radhan. Yaarumillaa Song Lyrics was Penned by Vivek. Adithya Varma movie cast Dhruv Vikram, Banita Sandhu in the lead role actor and actress. Adithya Varma movie released on 2019