Yaendiyamma Keli |
---|
ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா இணைஞ்சு ஆடலாமா அடியேஏ
ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா இணைஞ்சு ஆடலாமா அடியேஏ
கொஞ்சம் இரு இரு வருகிறேன் உன்னைத் தோளில் தாங்கிட இன்னும் சுடச் சுட தருகிறேன் உந்தன் தாகம் தீர்ந்திட
உச்சந்தலையில் ஏறக் கூடுமே போதை என்பது என்னை நாளும் தேடக் கூடுமே ஆசை என்பது வாலிபன் நான் இனிக்கும் பாடகன் நான் மயக்கும் காதலன் நான் உனக்கு நாயகன் நான் அம்மாடி காக்க வைக்காதேஏ
ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா இணைஞ்சு ஆடலாமா அடியேஏ
ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா
சின்னக் குருவியின் கொடி இடை தத்தித் தாவி ஆடுமோ அன்னக் கிளி இவள் மணி விழி சந்தப் பாடல் பாடுமோ
இந்தக் கன்னிப் பூவின் ஜாதகம் கையில் வந்தது கட்டுக் காவல் மீறும் வாலிபம் வெற்றி கொண்டது நான் நினைத்தால் முடித்துப் பேரெடுப்பேன் மரத்தில் காய் பழுக்கும் பழுக்க நான் பறிப்பேன் என்னோடு போட்டி போடாதேஏ
ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா இணைஞ்சு ஆடலாமா அடியேஏ
ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா