Yararivaro Rani Nilaiye |
---|
ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா
ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா
பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது பேரழகை
பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது
பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது
சோலை வண்டு ஓடி வந்து சுத்துதிங்கே ஏன் சுத்துதிங்கே இருவர் : சொந்தமே கொண்டாடுதே மலர்
இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா
ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது இருவர் : ஜீவநதி ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது
சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது
சொல்ல தகுமா நான் சொல்ல தகுமா அன்புக்கடிமை நான் அன்புக்கடிமை இருவர் : நமது ராணி புதிய பெண்மணி
இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் தீருமா தீருமா தீருமா தீருமா
ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா