யாத்தே யாத்தே பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Dhanush, Taapsee Pannu | ||
Movie | Aadukalam | ||
Music By | G. V. Prakash Kumar | ||
Lyric By | Snehan | ||
Singers | G. V. Prakash Kumar | ||
Year | 2011 |
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ...
மீன் கொத்தியப் போல
நீ கொத்துற ஆள
லாலாலாலாலா லாலாலாலாலா
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
புயல் தொட்டமரமாகவே தலைசுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர் நாடியில் தயிர் செய்கிறாய்
சிறுப் பார்வையில் எனை நெய்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
நான் சருகாகிப்போனேனே பார்த்த பின்ன
நான் தலைகாலுப்புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப்போனேனே நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
அடி நெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற
கண்ணில் ஏதும் இல்லாமலே உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடைமேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக்கொள்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
மீன்கொத்திப்போல
நீக்கொத்துறஆள
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
Yathe Yathe Song Lyrics from movie Aadukalam. Yathe Yathe song sung by G. V. Prakash Kumar. Yathe Yathe Song Composed by G. V. Prakash Kumar. Yathe Yathe Song Lyrics was Penned by Snehan. Aadukalam movie cast Dhanush, Taapsee Pannu in the lead role actor and actress. Aadukalam movie released on 2011