Yedho Nadakuthu |
|---|
ஏதோ நடக்குது
எனக்குள் தான் யார் தான்
கொடுத்தது இதை இன்ப
சுமை தனை ஏதோ நடக்குது
எனக்குள் தான் யார் தான்
கொடுத்தது இதை இன்ப
சுமை தனை
மனதினில் புது புது
மாற்றம் ஏனோ இதயத்தின்
எடை தனில் ஏற்றம் நாளும்
தான் கண்ணுக்குள் மின்சார
கனவு தூக்கங்கள் துண்டாகும்
இரவு நீர் மேகம் தூறும் போதும்
அங்கத்தில் எங்கெங்கும் சுடுது
கண்ணுக்குள் மின்சார
கனவு தூக்கங்கள் துண்டாகும்
இரவு நீர் மேகம் தூறும் போதும்
அங்கத்தில் எங்கெங்கும் சுடுது
சுடுது சுடுது சுடுது
ம ப ம ப ம ப நி ப
ம ப ம ப ம ப ம நி த நி ம
ப ம ப நி ச ரி ச நி ச ரி க ரி
க ரி ச ம ப நி ச ரி ச நி ச ரி
க ரி க ரி ச ம ப நி ச ரி ச நி
ச ரி க ரி க ரி ச ம ப நி ச ரி
ச நி ச ரி க ரி க ரி ச
தூரம் நின்ற உன்னை
கண்டு நூறு கிலோ வெட்கம்
கொண்டு திக்கி திக்கி
வார்த்தை தத்தி நின்றேன்
கஷ்ட பட்டு பாடம்
செய்தும் கண்ணாடி முன்
பேசி பார்த்தும் உந்தன்
முன்பு வந்த பின்பு ஊமை
ஆகிறேன்
நாணம் பெண்களுக்கே
மயக்கம் என்ன மௌனம்
போதும் போதும்
அடி காதல்
பிறக்கையில் ஆணின்
மனதிலும் நாணம்
போட்டி போடும்
காதல் ஒரு
மாயவலை சிக்கி
கொல்லும் நேரம்
வரை பஞ்சாயத்து
தோன்றவில்லையே
காதல் ஒரு
காந்த புயல் யாரும்
அதை தள்ளி விட்டு
தப்பி போக வாய்ப்பும்
இல்லையே
கண்ணுக்குள்
மின்சார கனவு தூக்கங்கள்
துண்டாகும் இரவு நீர் மேகம்
தூறும் போதும் அங்கத்தில்
எங்கெங்கும் சுடுது
ஏதோ நடக்குது
எனக்குள்ளே தான் யார்
தான் கொடுத்தது இதை
இன்ப சுமை தனை
உன்னை எண்ணி
உன்னை எண்ணி உள்ளங்கைகள்
தேய்த்து கொண்டு ரேகைகள்
எல்லாம் காணவில்லை
என்னில்
ஹா ஹா உந்தன்
பெயர் சொல்லி சொல்லி
ரெண்டு இதழ் மெய்ய
தீண்டும் சின்ன சின்ன
காயங்கள் கண்டேன்
இன்ப சுகம்
உன்னை பார்த்த
பின்னே உலக யுத்தம்
எந்தன் நெஞ்சில்
கொண்டேன்
ஓ ஓடி திரிந்திடும்
நேரம் அதற்குள்ளும் ஜீவன்
தேய கண்டேன்
உன்னை கையில்
தூக்கி கொண்டு உச்சி
கொட்டி பேசி கொண்டு
இஷ்டம் தீர இம்சை
பண்ணவா
உந்தன் கண்ணில்
ஒட்டி கொண்டு உப்பு
மூட்டை கட்டி கொண்டு
ஊரை எல்லாம் சுற்றி
வரவா
கண்ணுக்குள்
மின்சார கனவு தூக்கங்கள்
துண்டாகும் இரவு நீர் மேகம்
தூறும் போதும் அங்கத்தில்
எங்கெங்கும் சுடுது
ம ப ம ப ம ப நி ப
ம ப ம ப ம ப ம நி த நி ம
ப ம ப நி ச ரி ச நி ச ரி க
ரி க ரி ச ம ப நி ச ரி ச நி
ச ரி க ரி க ரி ச ம ப நி ச
ரி ச நி ச ரி க ரி க ரி ச ம
ப நி ச ரி ச நி ச ரி க ரி க ரி ச