Yelamala Kaathu Veesuthadi |
---|
ஆஆஆஆ ஆஆஆஆ
ஏலமல காத்து வீசுதடி பாத்து சூரியன சேத்து ஆடுதடி நாத்து தாவும் நதி தாளமிட தோணுதடி தந்தானா பாட்டு
ஏலமல காத்து வீசுதடி பாத்து
பூமியில யாரும் ஒண்ணு ஜாதி மதம் எல்லாம் காகிதத்தின் பேச்சு ஜீவனுக்கு ஜீவன் மேலெழுந்த மூச்சு அன்பு ஒன்றுதான் தெய்வம் என்பது ஈஸ்வரன் அல்லா தேவனும் ஒன்று வேதம் தன்னில் பேதம் யார் கண்டது
ஏலமல காத்து வீசுதடி பாத்து சூரியன சேத்து ஆடுதடி நாத்து
லாலீ சுப லாலீ லாலீ சுப லாலீ
வானமெங்கும் ஞானமுண்டு கோபுரங்கள் தேடி பூசை செய்தல் போதும் குடிசைகளும் இங்கே வாழ்வு பெற வேண்டும்
அன்பை விதைத்தால் அன்பு விளையும் இன்பம் ஒன்றுதான் என்றும் நிறையும் காதலுக்கு காதல் தெய்வீகம்
ஏலமல காத்து வீசுதடி பாத்து சூரியன சேத்து ஆடுதடி நாத்து தாவும் நதி தாளமிட தோணுதடி தந்தானா பாட்டு