Yen Nenjam Sidharudhu |
|---|
என் நெஞ்சம்
சிதறுது என் கண்கள்
பதறுது காத்தாடி போலே
ஆனேனே
என் காதல்
தேவதை தன் நெஞ்சை
தந்தது காற்றாகி மேலே
போனேனே
காதல் ஒரு
அழகிய கவிதை
அடடா அதை
சொல்லிவிட்டாள்
கடலில் ஒரு மழைத்துளி
போலே உனக்குள் வந்து
கலந்துவிட்டாளே
விழிகளிலே
வந்து கலந்துவிட்டாள்
வாழ்க்கை எல்லாம்
உந்தன் பின்னாலே
உயிரினிலே வந்து
நிறைந்துவிட்டாள்
உனை ஜெய்ப்பேன்
எந்தன் அன்பாலே
வேருக்குத்
தெரியாமல் பூக்கள்
மலரும் விந்தையை
உன்னால் இன்று நான்
அறிந்தேன் வண்ணத்துப்
பூச்சி ஒன்றை கையில்
பிடித்தேன் தருதே
நெஞ்சில் வண்ணம்
என் நெஞ்சம்
சிதறுது என் கண்கள்
பதறுது காத்தாடி போலே
ஆனேனே
என் காதல்
தேவதை தன் நெஞ்சை
தந்தது காற்றாகி மேலே
போனேனே
நிலா முகம்
அதை மூடிடும் திரை
என நானும் மாறவா
உன்னை தொடும் நிமிடம்
அன்பே நான் வாழும் தருணம்
இதயம் ரெண்டு இணைந்திட
தானே மதங்கள் எல்லாம்
இங்கு தடை இல்லையே
என் நெஞ்சம்
சிதறுது என் கண்கள்
பதறுது காத்தாடி போலே
ஆனேனே
என் காதல்
தேவதை தன் நெஞ்சை
தந்தது காற்றாகி மேலே
போனேனே
உன்னை என்னை
இந்த பூமியில் படைத்ததே
நாம் வாழத்தான் உனக்கென
இருப்பேன் நீ இன்றி எங்கே
இருப்பேன்
இதுவரை நான்
வாழ்ந்ததை மறந்தேன்
காதல் சொன்னாய் அடி
மீண்டும் பிறந்தேன்
என் நெஞ்சம்
சிதறுது என் கண்கள்
பதறுது காத்தாடி போலே
ஆனேனே
என் காதல்
தேவதை தன் நெஞ்சை
தந்தது காற்றாகி மேலே
போனேனே
விழிகளிலே
வந்து கலந்துவிட்டாள்
வாழ்க்கை எல்லாம்
உந்தன் பின்னாலே
உயிரினிலே வந்து
நிறைந்துவிட்டாள்
உனை ஜெய்ப்பேன்
எந்தன் அன்பாலே
வேருக்குத்
தெரியாமல் பூக்கள்
மலரும் விந்தையை
உன்னால் இன்று நான்
அறிந்தேன் வண்ணத்துப்
பூச்சி ஒன்றை கையில்
பிடித்தேன் தருதே
நெஞ்சில் வண்ணம்
என் நெஞ்சம்
சிதறுது என் கண்கள்
பதறுது காத்தாடி போலே
ஆனேனே
என் காதல்
தேவதை தன் நெஞ்சை
தந்தது காற்றாகி மேலே
போனேனே
காதல் ஒரு
அழகிய கவிதை
அடடா அதை
சொல்லிவிட்டாள்
கடலில் ஒரு மழைத்துளி
போலே உனக்குள் வந்து
கலந்துவிட்டாளே
