Naan Erikkarai Melirunthu (Sad)

Starring Vignesh, Padmashri
Movie Chinna Thayee
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersIlaiyaraaja
Year 1992

நான் ஏரிக்கரை மேலிருந்து - Sad பாடல் வரிகள் தமிழில்

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

நான் உண்டான
ஆசைகள சொல்லாம
பூட்டி வச்சி உள்ளார
வாடுறேனே இக்கரையில

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல

நேத்து வெதச்சி
வச்ச நேசம் தான் பூத்து
கனிஞ்சி வரும் நேரம் தான்

வாராம போகாது
வாடாதே பூந்தேனே சேராம
வாழாது தண்ணீர செம்மீனே

நம் ஊரு கோட்ட
சாமி உன்ன என்னை
சேர்த்தாச்சி என் ஜோடி
நீதான் என்று என்றோ
எழுதி வச்சாச்சி

எப்போதும்
சொந்தங்கள் போகாது
செந்தாழ கத்தாழ ஆகாது

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல


மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

நான் உண்டான
ஆசைகள சொல்லாம
பூட்டி வச்சி உள்ளார
வாடுறேனே இக்கரையில

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல

ஊரார் ஒதுக்கி
வச்ச ஓவியம் என்னை
பொறுத்த வர காவியம்
எந்நாளும் நீ தான்டி
என்னோட ராசாத்தி

பொண்ணாட்டம்
நெஞ்சோடு வெச்சேனே
காப்பாத்தி எங்கே நான்
போனா என்ன எண்ணம்
யாவும் இங்கேதான் உன்
பேர மெட்டுக்கட்டி உள்ளம்
பாடும் அங்கேதான்

என்னாசை காத்தோடு
போகாது எந்நாளும் என்
வாக்கு பொய்க்காது

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

நான் உண்டான
ஆசைகள சொல்லாம
பூட்டி வச்சி உள்ளார
வாடுறேனே இக்கரையில

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல

Naan Erikkarai Melirunthu (Sad) Song Lyrics from movie Chinna Thayee. Naan Erikkarai Melirunthu (Sad) song sung by Ilaiyaraaja. Naan Erikkarai Melirunthu (Sad) Song Composed by Ilaiyaraaja. Naan Erikkarai Melirunthu (Sad) Song Lyrics was Penned by Vaali. Chinna Thayee movie cast Vignesh, Padmashri in the lead role actor and actress. Chinna Thayee movie released on 1992

Naan Erikkarai Melirunthu (Sad) Song Lyrics - Chinna Thayee - Deeplyrics - Deeplyrics

Latest Songs

Latest Movies