Athi Kaalai Kaatre Nillu |
---|
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே இது ஒரு புது சுகமே
அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு
இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது ஓ காலை மேகம் சோலை ஆகும் வானம் எங்கள் சாலை ஆகும் தாமரை கொடை விரிக்கும்
அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு
மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது ஓ வானவில்லின் வண்ணம் யாவும் பாதம் வந்தே கோலம் போடும் காவியம் தலை வணங்கும்
அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே இது ஒரு புது சுகமே