Chinnanjiru Koottukkulle |
---|
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள பாடுதிந்த ஊமை குயில் ஊமைக் குயில் உள்ளத்தில உள்ளக் கத யாரறிவார் ஊராரின் சோதனைய சொல்லிடலாம் சாமி கிட்ட சாமி தந்த வேதனைய யாரிடம் போய் சொல்லிடுவேன் யாரிடம் போய் சொல்லிடுவேன்
எனக்குள் நானே பகையாய் போனேன் உறவைத் தேடி தனியாய் ஆனேன் பொல்லாத பாசம் எனை வாட்டும் விதி ஏனோ பொன்னான தங்கை எனை தூற்றும் நிலை தானோ
தன்னாலே நானே தள்ளாடினேனே கண்ணாலே பார்த்தும் சொல்லாமல் ஊமை ஆனேனே
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள பாடுதிந்த ஊமை குயில் ஊமைக் குயில் உள்ளத்தில உள்ளக் கத யாரறிவார் ஊராரின் சோதனைய சொல்லிடலாம் சாமி கிட்ட சாமி தந்த வேதனைய யாரிடம் போய் சொல்லிடுவேன் யாரிடம் போய் சொல்லிடுவேன்
கடலில் தோன்றி பொழியும் மேகம் நதியாய் மாறி கடலில் சேரும் ஒன்றாக கலந்து உறவாடும் நதிப் போலே எந்நாளில் தாயின் மடி மீது தவழ்வேனோ
நெய்யோடு தீபம் போராட்டம் ஏனோ நெஞ்சோடு மோதும் துன்பங்கள் மாறிப் போகாதோ
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள பாடுதிந்த ஊமை குயில் ஊமைக் குயில் உள்ளத்தில உள்ளக் கத யாரறிவார் ஊராரின் சோதனைய சொல்லிடலாம் சாமி கிட்ட சாமி தந்த வேதனைய யாரிடம் போய் சொல்லிடுவேன் யாரிடம் போய் சொல்லிடுவேன்