En Kobam Pollathu

En Kobam Pollathu Song Lyrics In English


பாடலாசிரியர் : எ மருதகாசி

பட்டுபோல் மேனி பளபளக்கும்ம்ம்ம்ம் தொட்டாலே கண்ணிரெண்டும் ஜொலி ஜொலிக்கும் எனக்கு உற்ற பொருளானது உள்ளங் கவர்ந்தது என் உல்லாச வாழ்விற்கே உள்ளபடி தேவையது மேடம் ஆஆஆ அதைக் கண்ணாலே காணாமல் வந்தேனே கண்ணாலே காணாமல் வந்தேனே அது என் முன்னே இங்கு நிற்க கண்டேனே

கண்ணாலே காணாமல் வந்தேனே அது என் முன்னே இங்கு நிற்க கண்டேனே

கட்டுக் கதை அளந்து கன்னியரை வட்டமிட்டு பட்டு என்றும் சிட்டு என்றும் பல்லை பல்லை காட்டிகிட்டு மட்டு மரியாதையில்லா வார்த்தைகளை கொட்டிவிட்டு குட்டுப்பட வந்த கோணல் புத்திகாரரே

மிஸ்டர்ஓஓஓ என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே மிஸ்டர் என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே மிஸ்டர் இதுதானா பி ஏ டிகிரி யோக்கியதே

என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே மிஸ்டர் இதுதானா பி ஏ டிகிரி யோக்கியதே

தப்பா என்ன சொன்னேன் தையலே கோபமும் ஏன் ஆஆஆ தப்பா என்ன சொன்னேன் தையலே கோபமும் ஏன்


கம்பீரமான வண்டி கௌவுரவமான வண்டி கம்பீரமான வண்டி கௌவுரவமான வண்டி அற்புதமான வண்டி அழகான வண்டி அற்புதமான வண்டி அழகான வண்டி

அதைக் கண்ணாலே காணாமல் வந்தேனே கண்ணாலே காணாமல் வந்தேனே அது என் முன்னே இங்கே நிற்கக் கண்டேனே

தந்திரத்தால் காரியத்தை சாதிக்க வந்தவரேஏஏஏ தந்திரத்தால் காரியத்தை சாதிக்க வந்தவரே

தன்மானமுள்ளவர்கள் செய்யும் செயல்தானா தன்மானமுள்ளவர்கள் செய்யும் செயல்தானா

எந்த விதத்திலுமே ஏமாற மாட்டேன் நான் எந்த விதத்திலுமே ஏமாற மாட்டேன் நான் இந்த வழி சரியல்ல வந்தவழி பாரும்

மிஸ்டர் என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே மிஸ்டர் இதுதானா பி ஏ டிகிரி யோக்கியதே