Kaanaadha Kaatshigalai Paaru |
---|
காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு மூணாவிண் கையிலே பா னா அகப்பட்டு முழியா முழிக்கிறதப் பாரு மூணாவிண் கையிலே பா னா அகப்பட்டு முழியா முழிக்கிறதப் பாரு
மானாவின் கையிலே பேனா அகப்பட்டு மை வீணாகிறதைப் பாரு அந்த மானாவின் கையிலே பேனா அகப்பட்டு மை வீணாகிறதைப் பாருபாருபாரு
இருவர் : காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு
ஆனா விலாசம் இல்லாத சனங்க அவஸ்தேப் படுகிறதைப் பாரு அதுவுள்ள மனுஷன் காரு சவாரி அழகாச் செய்கிறதேப் பாரு அதுவுள்ள மனுஷன் காரு சவாரி அழகாச் செய்கிறதேப் பாரு
இருவர் : காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு
ஆணாப் பொறந்தும் கையாலாகாத பசங்க பெண்ணாகத் திரிகிறதப் பாரு கண்காணாத போது ஜோப்படி செய்யும் காவாலி போகிறதப் பாரு
இருவர் : காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு
தானாக ஒழைக்காமல் தகிடுதத்தஞ் செய்து கட்டி தூக்குஞ் சாமிகளைப் பாரு தானாக ஒழைக்காமல் தகிடுதத்தஞ் செய்து கட்டி தூக்குஞ் சாமிகளைப் பாரு
தன் பாவந்தீர தன் பாவந்தீர தம்பிடியப் போடும் தர்மப் பிரபுவையும் பாரு
மானாபிமானம் விட்டு பெரிய மனுஷங்கிட்ட வட்டமிடும் காக்காயப் பாரு வட்டமிடும் காக்காயப் பாரு
வண்ணான் கடையிலே இரவல் துணியும் வாங்கிகிட்டு வண்ணான் கடையிலே இரவல் துணியும் வாங்கிகிட்டு மைனர் வேஷம் போடுவதைப் பாரு மைனர் வேஷம் போடுவதைப் பாரு
நாகரீக ஒலகமிதைப் பாரு போதும் நாணமாய் வாழவழி பாரு நாகரீக ஒலகமிதைப் பாரு போதும் நாணமாய் வாழவழி பாரு
இருவர் : காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு பாரு பாரு