Kadhal Enbathu Malaragum |
---|
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
காதல் என்பது மலராகும் காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும்
ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் அது அழியாத தெய்வீக கதையாகும் கதையாகும்ம்ம்ம்
காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும்
மலையில் இருந்தே அருவி வரும் அருவி நடந்தால் நதியாகும் மலையில் இருந்தே அருவி வரும் அருவி நடந்தால் நதியாகும்
நதியுடன் காதல் கரைக்கு வரும் நதியுடன் காதல் கரைக்கு வரும் அலையாய் கதைகளை அணைத்து செல்லும்ம்ம் அணைத்து செல்லும்ம்ம்
காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும்
ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் அது அழியாத தெய்வீக கதையாகும் கதையாகும்ம்ம்
இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும் இதயம் மலர்ந்தால் உறவைத் தரும் இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும் இதயம் மலர்ந்தால் உறவைத் தரும்
காவியமான காதல் உண்டு காவியமான காதல் உண்டு கனவாய் போனதும் கோடி உண்டு கோடி உண்டு
காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும்
ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் அது அழியாத தெய்வீக கதையாகும் கதையாகும்ம்ம்
காதல் என்பது மலராகும்