Kalaikal Miguntha |
---|
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே
அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல்ஓஓஓ அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல் அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல் இணையே இல்லை எனவே இன் சுவையாகவே இணையே இல்லை எனவே இன் சுவையாகவே வளரும்
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே
கரும்பான காவியம் கம்பனின் பாடலே தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே கரும்பான காவியம் கம்பனின் பாடலே தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே வீரன் பாரதி பாடல் அழகால் வீரன் பாரதி பாடல் அழகால் வீரன் பாரதி பாடல் அழகால் தேசம் உயர்வாகுமே
ஏஏஏஏ கரும்பான காவியம் கம்பனின் பாடலே தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே
வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த இருவர் : தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த ஔவையும் இளங்கோவும் யாவரும் போற்றிய
இருவர் : கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை
இருவர் : கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே