Kalviye Pradhanam |
---|
கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்
உலகில் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்
உலகில் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம்
அள்ள அள்ள வளரும் செல்வம் அவனியில் வேறே கிடையாது அள்ள அள்ள வளரும் செல்வம் அவனியில் வேறே கிடையாது
கள்ளர் யாரும் கன்னம் வைத்து கவர்ந்து செல்லவும் முடியாது கள்ளர் யாரும் கன்னம் வைத்து கவர்ந்து செல்லவும் முடியாது இதைக் கவர்ந்து செல்லவும் முடியாது
கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்
உலகில் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம்