Kannethire |
---|
பாடகர்கள் : சார்தக் கல்யாணி மற்றும் ஹிரால் விரடியா
இசை அமைப்பாளர்கள் : ஏ ஆர் ரகுமான்
பாடல் ஆசிரியர் : ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கண் எதிரே எந்தன் உயிரை காண்பேனோ உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ
செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே அந்த வானம் உனதன்பாகுமே
தகுமோ என் ஜீவனே தகுமோ என் ஜீவனே
கண் எதிரே எந்தன் உயிரை காண்பேனோ உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ
ஹாஆஆஆஆஆஆ
பால் வீதியில் ஆயிரம் ஒளிந்திடும் நிலவுகள் தாழ் பணிந்துந்தன் பால் முகம் பார்த்திட ஏங்குமே
பூமி சாமி மோட்சமே யாயினும் நீயே என் தாயே
கண் எதிரே எந்தன் உயிரை காண்பேனோ உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ
செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே அந்த வானம் உனதன்பாகுமே
தகுமோ என் ஜீவனே தகுமோ என் ஜீவனே