Kudagu Malaikaadu |
---|
குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும்
குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும்
மண்ணோடு கூடும்தான் மண்ணாய் போகும்ம்ம் தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்ம்ம் சிறகும் சருகாய்உதிர்ந்தே போகும்
குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும்
லா லாலா லா லா லால லாலா லா லா லால
ஆறுதல் கூறவோ என் தேவதை வந்தது பாலைவனம் தேடி ஒரு நதி வந்தது மெல்லிய பார்வையா நீ சொல்லிய வார்த்தையா என் இதயம் நம்பிக்கையில் உதிக்கின்றது
இலையே உதிர்ந்த பின் மலர் காட்சியா இனியும் உனக்குள்ளே மனக் கோட்டையா நான் உனது நினைவில் இனியும் வாழ்ந்து பார்க்கிறேன் உருகும் எனது மனதை உனக்கு பாடலாகினேன்
குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும்
உங்களை ஆசையா என் நெஞ்சில் தாங்கினேன் பாசத்திலே பாரங்களும் சுகமானது கண்களை கூடதான் நான் மூடுவதில்லையே தூக்கமின்றி வாழ்வதற்கோர் வரம் கேக்கிறேன்
நதியே நெருப்பிலே எரிகின்றதே விழி நீர் அணைத்திட துடிக்கின்றதே எனது விழியில் சிரிக்கும் மலர்கள் வாடி போகுமோ விதியின் வழியில் கவிதை பறவை ஓடி போகுமோ
குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும்
மண்ணோடு கூடும்தான் மண்ணாய் போகும்ம்ம் தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்ம்ம் சிறகும் சருகாய்உதிர்ந்தே போகும்
குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும்