Mannavne Thennavane |
---|
மன்னவனே தென்னவனே உன் மனசு ஓடைஞ்சதா பாசம் வச்ச பாவத்துக்கு பழி வந்து சேர்ந்ததா
மன்னவனே தென்னவனே உன் மனசு ஓடைஞ்சதா பாசம் வச்ச பாவத்துக்கு பழி வந்து சேர்ந்ததா
குத்தமில்லா கோயில் ஒண்ணு குண்டு பட்டு சரிஞ்சதா சுத்தமுள்ள சூரியனும் சொல்லுப்பட்டு கரிஞ்சதா
வண்ணக்குயில் கூடுதான் சின்னப்பட்டு போனதா வானமே உனக்குத்தான் கண்ணு பட்டு போனதா