Mazhai Megam Moodum |
---|
ஆஆஅஆஆ ஆஆஅஆஆ
மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம் அலைப் போல வரும் போகும் அதில் வாடும் இவள் தேகம்
மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம்
கூடு தேடியப் பைங்கிளி காண ஏங்கும் நிம்மதி கூடு தேடியப் பைங்கிளி காண ஏங்கும் நிம்மதி
கண்ணீரில் கலங்கும்ம்ம் எந்நாளும் மயங்கும்ம்ம் கண்ணீரில் கலங்கும்ம்ம் எந்நாளும் மயங்கும்ம்ம்
ஸ்வரம் தேடும் ஒரு வீணை சுகம் தேடும் ஒரு பாவை அது சேரும் காலம் எப்போது
மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம்
ஆஆஅஆஆ ஆஆஅஆஆ
பாடிப் பார்த்தது பூங்குயில் பறந்து தவிக்கும் ஒரு மயில் பாடிப் பார்த்தது பூங்குயில் பறந்து தவிக்கும் ஒரு மயில்
அன்பென்னும் சுகமே இல்லாத மனமே அன்பென்னும் சுகமே இல்லாத மனமே
தினம் பாசம்தனை தேடும் கனம் பார்வை அலை மோதும் நிலை மாறும் காலம் எப்போது
மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம் அலைப் போல வரும் போகும் அதில் வாடும் இவள் தேகம்
மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம்