Mugam Partha Kannadi |
---|
முகம் பார்த்த கண்ணாடிஈஈ முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போதுஓஓஒ
முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போதுஓஓஒ
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி ஒரு நாள் உறவில் கலந்தாள் மறு நாள் என்னையே பிரிந்தாள் ஒரு நாள் உறவில் கலந்தாள் மறு நாள் என்னையே பிரிந்தாள்
முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போதுஓஓஒ
வசந்தத்தின் ரோஜாப்பூ ஆஆஆஆ வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும் கருகும் இலை உதிர்காலம் வந்ததோஓ
வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும் கருகும் இலை உதிர்காலம் வந்ததோஓ
சரியோ தவறோ ஒரு நாள் கலந்தோம் உலகம் முழுதும் அதிலே மறந்தோம் அது இன்று பொய்யாய் போனதோ நான் கண்ட கனவு என்று எல்லாம் ஆனதோ
முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போதுஓஓஒ
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
விழி சிந்தும் கண்ணீரோஓஓஒஓஒ விழி சிந்தும் கண்ணீரோ மழை போல் தினமும் பொழியும் உனக்கு இன்று பன்னீரானதோ
விழி சிந்தும் கண்ணீரோ மழை போல் தினமும் பொழியும் உனக்கு இன்று பன்னீரானதோ
கடலில் அமைதி ஒரு நாள் வரலாம் மனதில் அமைதி இனிமேல் வருமோ பதில் என்ன கண்ணே சொல்லடி வாழ்வுக்கு இனி என்ன அர்த்தம் சொல்லடி
முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போதுஓஓஒ
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
ஒரு நாள் உறவில் கலந்தாள் மறு நாள் என்னையே பிரிந்தாள் ஒரு நாள் உறவில் கலந்தாள் மறு நாள் என்னையே பிரிந்தாள்