Naan Nenjukkulle Unna Vachen |
---|
பாடலாசிரியர் : கங்கை அமரன்
நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளி வச்சே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே
கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு மாலை வேளை போதை ஏறும்
அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே
ஊரு உறங்கும் வேளையிலே ஒதுங்கி நீயும் வா மயிலே மாமன் இருக்கான் தனிமையிலே சரசம் பாட வா குயிலே
ஊரு உறங்கும் வேளையிலே ஒதுங்கி நீயும் வா மயிலே மாமன் இருக்கான் தனிமையிலே சரசம் பாட வா குயிலே
ஏதோ ஒரு வேகம் கூடுது தெனம் தெனம் தேகம் வாடுது முந்தான சரியாய் நின்னாளே முன்னூறு கதைய சொன்னாளே எம்பாடு கொண்டாட்டந்தான்
அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே
கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு மாலை வேளை போதை ஏறும்
அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே
பூவும் நாரும் இணைஞ்சிருச்சு பூச நேரம் நெருங்கிருச்சு பாலும் பழமும் கலந்திருக்கு மனச ஒண்ணா சேர்த்துக்கிச்சு
புது சுகம் வந்து மோதுது தெனம் தெனம் சிந்து பாடுது நெஞ்சோரம் பாயும் செந்தூரம் அஞ்சாறு நாளா மந்தாரம் எம்பாடு திண்டாட்டம்தான்
அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே
கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு காலம் நேரம் பார்த்து கதையும் முடிஞ்சு போச்சு மாலை வேளை போதை ஏறும்
அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே