Nalla Pillai Endru Solli |
---|
பாடகி : ஆர் பாலசரஸ்வதி தேவி
பாடலாசிரியர் : எ மருதகாசி
நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும்
நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும்
பெண் மற்றும் நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும்
பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று பாடம் படிக்கவேண்டும் முறையோடு போட்டி போட்டுக் கொண்டு
பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று பாடம் படிக்கவேண்டும் முறையோடு போட்டி போட்டுக் கொண்டு
நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும்
கல்வி போல செல்வமும் ஏது இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது
வள்ளுவனார் குரளமுதைப் பாரு ஔவை சொல் போல நடந்தே முன்னேறு வள்ளுவனார் குரளமுதைப் பாரு ஔவை சொல் போல நடந்தே முன்னேறு
பெண் மற்றும் நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும்
மரியாதை மாறாத நாணம் கவரிமானைப் போல வேணுமடி தன்மானம் கவரிமானைப் போல வேணுமடி தன்மானம்
குறைவின்றிச் செய்யவேண்டும் தானம் பெண் குலப்பெருமை உன்னாலே விளங்கிட வேண்டும்
நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும்
பெண் மற்றும் நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும்