Neelagiri Poove Nenjilulla |
---|
பாடலாசிரியர் : வாலி
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே அந்தி மயக்கம்வந்து விட்டதே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனேஏஏஏ
வண்டு வந்து பாடா பூந்தோட்டமே வாட்டுதடி என்ன உன் ஏக்கமே வண்டு வந்து பாடா பூந்தோட்டமே வாட்டுதடி என்ன உன் ஏக்கமே
நல்ல நாள பாரு பொண்ணு வந்து கேளு பந்தக்காலு போடு தங்கத்தாலி சூடு
பங்குனி மாசம் பாக்கு வைப்பேன் வாவாபூமானே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனேஏஏஏ முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே அந்தி மயக்கம்வந்து விட்டதே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
மல்லிகையை தூவி பாய் போடவா மன்னன் மடி மேலே கண் மூடவா மல்லிகையை தூவி பாய் போடவா மன்னன் மடி மேலே கண் மூடவா வைகை ஆத்து மீனே சொந்தக்காரன் நானே தூண்டி போட வாரேன் தூக்கிப் போக போறேன்
சந்தனம் பூசும் நேரமிது வாவாநீராட
நீலகிரி பூவே ஆஹ் நெஞ்சிலுள்ள தேனே ஆஹ்
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே அந்தி மயக்கம்வந்து விட்டதே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே