Neeye Arul Velavane |
---|
நீயே அருள் வேலனே எந்நாளும் நினது புகழ் பாடவே நீயே அருள் வேலனே எந்நாளும் நினது புகழ் பாடவே
உலகினில் இன்புடனே உயிர் வாழவே உறுதியும் நேர்மையும் ஓங்கிடவே
நீயே அருள் வேலனே எந்நாளும் நினது புகழ் பாடவே
தேவா மரகத மயிலினில் உடன் வா வா எளியவர் துணையென வரு பாலா அபயம் தருகும் முருகா இணையிலா அழகனே அடியவர் மனதில் அனுதினம் வாழ்பவனே குணசீலனே ஆதாரம் வேறில்லை அறியாயோ
நீயே அருள் வேலனே எந்நாளும் நினது புகழ் பாடவே