Nenje Nenje Thuninthu Vidu |
---|
நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது கொடுமை கண்டு கொடுமை கண்டு கொதிக்குது மிருகம் கண்டு மிருகம் கண்டு மிதித்திடு மனமே வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
கலங்காதே மனமே மயங்காதே தாயகத்தின் மானம் காக்க தயங்காதே
சுயநலம் ஒன்றே சிலரது வாதம் அது அறியாது தேசியகீதம் அன்பால் வென்றது அது அந்த காலம் ஆயுதம் வெல்வது அது இந்தக் காலம் ஆயுதம் எழுக ஆணவம் அழிக இனி பாரத தேசம் உன் பெயர் சொல்ல
புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம் ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே
அன்னை தேசம் ரெண்டுக்கும் இங்கே விலையில்லை அட பெற்ற அன்னையை உற்ற தேசத்தை வெள்ளி வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை
அன்னை தேசம் ரெண்டுக்கும் இங்கே விலையில்லை அட பெற்ற அன்னையை உற்ற தேசத்தை வெள்ளி வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை அவன் மனிதனில்லை
சுயநலத்தோடு வாழ்கின்ற மனிதன் விலங்கின் பிள்ளையடா பொதுநலம் காக்க போர் செய்யும் மனிதன் தெய்வத்தின் பிள்ளையடா
இனி பொறுத்துக் கொண்டிருப்பது முறையல்ல போர்க்களத்தினில் செய்வது கொலையல்ல இனி பொறுத்துக் கொண்டிருப்பது முறையல்ல போர்க்களத்தினில் செய்வது கொலையல்ல விஜயா விஜயா பிள்ளை எனடா வேளை வந்தது வேலை முடிடா
புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம் ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே
சத்தியம் தானே வென்றிடும் என்பது சரியல்ல ஒரு சத்தியம் வெல்லவும் சாதனை செய்யவும் ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் சிந்தணும் பிழையல்ல அது பிழையல்ல
சத்தியம் தானே வென்றிடும் என்பது சரியல்ல ஒரு சத்தியம் வெல்லவும் சாதனை செய்யவும் ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் சிந்தணும் ஒதுங்காதே அது சரியல்ல
அஹிம்சையை கொஞ்சம் நிறுத்தி வைத்தால்தான் தேசம் உயிர் பிழைக்கும் வயல்களில் இறங்கி களை எடுத்தால்தான் பயிர்கள் களை எடுக்கும்
நம் காந்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடு அவர் கைத்தடி எங்கே வாங்கி விடு நம் காந்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடு அவர் கைத்தடி எங்கே வாங்கி விடு பொதுவாய் எழுக புதுமை விளங்க இனிமை வழிக நம் தேசம் வாழ்க
புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம் ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனேஏ