நெஞ்சோரத்தில் பாடல் வரிகள்

Starring Vijay Antony, Satna Titus
Movie Pichaikkaran
Music ByVijay Antony
Lyric By Annamalai
SingersSupriya Joshi
Year 2016

Nenjorathil Song Lyrics In English

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்
கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்
எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய்

எனக்கு என்னானது மனம் தடுமாறுது
விழி உனைத் தேடித்தான் ஓடுது தேடுது
நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்

என் காலடி மண்ணில் பதிந்தாலும்
நான் நூறடி உயரம் மிதக்கிறேன்
நீ ஓரடி தூரம் பிாிந்தாலும்
என் உயிாில் வலியை உணா்கிறேன்

புது கொள்ளைக்காரன் நீயோ
என் நெஞ்சைக் காணவில்லை
நான் உன்னைக்கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை

இடைவெளி குறைந்து இருவரும் இருக்க
ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை
எனை மயக்கிவிட்டாயே

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்


உன் கைகள் தொட்ட இடம் பாா்த்து
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்

உன் கண்ணை உற்றுப் பாா்த்தால்
லட்சம் வாா்த்தை சொல்லும்
அதில் ஏதோ ஒன்று என்னை
எங்கோ தூக்கிச் செல்லும்

ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க
விரல் நுனி உரசி வீதியைக் கடக்க
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை
எனை மயக்கிவிட்டாயே

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்
எனக்கு என்னானது மனம் தடுமாறுது
விழி உனைத் தேடித்தான் ஓடுது தேடுது

Nenjorathil Song Lyrics from movie Pichaikkaran. Nenjorathil song sung by Supriya Joshi. Nenjorathil Song Composed by Vijay Antony. Nenjorathil Song Lyrics was Penned by Annamalai. Pichaikkaran movie cast Vijay Antony, Satna Titus in the lead role actor and actress. Pichaikkaran movie released on 2016