Pannendu Mani Rathirithan |
---|
பன்னெண்டு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு நான்தான் உன் மாப்பிள்ள
ஆசையில் ஏங்குறேன் வா கிட்ட வா என்ன தொட்டு வா போதையில் சாய்கிறேன் என்ன கட்ட வா கட்ட வா
பன்னெண்டு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள
ஒரு மணி அடிச்சு ஊரும் மயங்கி போச்சு என்னாசை மீறிடுச்சு வாம்மா வரத்தான் நானிருக்கேன் தரத்தானே இருக்கேன் பெறத்தான் போறோமே மாமா ஆமா
பாலிருக்கு தேனிருக்கு பக்கத்தில நீ இருக்க தித்திக்க ஊட்டித் தரேன் வாம்மா ஆசை எனக்குத்தான் ஆனா வெட்கம் தான் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கலாமா
இன்று நான் தூங்க மாட்டேனே ஐயோ நான் தூங்க மாட்டேனே காணாத சொர்க்கம் காண்பேனே காணத்தான் நானும் வந்தேனே
ஜுமுக்கரக்க ஜூம்மா அய்யக்கரக்க யம்மா
ரெண்டு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள
மூணு மணியடிச்சு மூச்சும் நின்னுப்போச்சு எம் பாட்டு நிக்கலையே வாம்மா முள்ளும் இணையுது மோகம் துடிக்குது நானும் தவிக்கிறேன் மாமா ஆமா
நானும் முனிவன்தான் விஸ்வாமித்திரன்தான் என் பாவம் பொல்லாது வாம்மாமோவ் சாபம் எதுக்குத்தான் தாபம் எனக்கும்தான் போதும் உங்க சல்லாபம்
தென்பாண்டி ராசா நான்தானே இந்த ராணி பாட்ஷா நீதானே உனக்கேத்த ஜோடி நான்தானே ஜாடிக்கேத்த மூடி நீதானே
ஜுமுக்கரக்க ஜூம்மா அய்யக்கரக்க யம்மா
நாலு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு நான்தான் உன் மாப்பிள்ள
ஆசையில் ஏங்குறேன் வா கிட்ட வா என்ன தொட்டு வா போதையில் சாய்கிறேன் என்ன கட்ட வா கட்ட வா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்அய்யோ