Pasathal Enaiyeendra Annai

Pasathal Enaiyeendra Annai Song Lyrics In English


பாசத்தால் எனையீன்ற அன்னை தந்தை பதை பதைத்து நிற்கின்றார் மகனைக் காண பேசத்தான் வார்த்தையில்லாக் கற்பு மங்கை பிடியென்றால் தன்னுயிரைக் கணவன் வாழ

மாசற்ற அன்புக்கு மரணம் உண்டோ? மதி கெட்டு வந்தாயோ வஞ்சகப் பாம்பே வாழத்தான் வேண்டும் நான் கடமைக்காக மனமிருந்தால் ஓடிவிடு மாயப் பாம்பே! மாயப் பாம்பே!