Pen Endral |
---|
ஓஓதேவா தேவா தேவா ஆஆ பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம் மார்போடு சாய்ந்து கொண்டு மார்போடு சாய்ந்து கொண்டு முதுகோடு வாளைப் பாய்ச்சும் கூட்டம் பெண் கூட்டம்
பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்
பூக்களுக்குள் நாகம் உண்டு இதுவரைக்கும் பார்த்ததில்லை பெண்களுக்குள் துரோகம் உண்டு அதில் இரண்டு வாதம் இல்லை
பெண் செய்த சூழ்ச்சிதானே இதிகாசம் என்பது பெண்களுக்கு ஆண்கள் என்றால் பரிகாசமானது மனதை கொடுத்தேன் வாழ்வை தொலைத்தேன் தெய்வீக காதல் என்று ஏதும் கிடையாது
பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்
கூந்தலொரு பாசக் கயிறு அதில் எவனும் மீண்டதில்லை கண்கள் ரெண்டும் நீலக் கடல்கள் அதை எவனும் தாண்டவில்லை
ஆண் சிந்தும் ஈரக் கண்ணீர் பெண் தந்ததல்லவா அவமானம் பெண்கள் தந்த வெகுமானம் அல்லவா அமுதக் கிண்ணத்தில் விஷத்தை கொடுத்து விளையாடி பார்க்கும் ஜாதி இந்த பெண் ஜாதி
பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம் மார்போடு சாய்ந்து கொண்டு மார்போடு சாய்ந்து கொண்டு முதுகோடு வாளைப் பாய்ச்சும் கூட்டம் பெண் கூட்டம்
பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம் பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்