Poovindri Manamethu Boomiyin Meethu |
---|
பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது
பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது
ஏழை என் மீது உண்மை அன்பும் ஏது இனித்திடும் பேச்சு எல்லாம் வெறும் சூது என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது
பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது
ஏய்த்திடும் எண்ணம் எந்தன் நெஞ்சில் ஏது எனக்கினி இன்பம் உன்னையின்றி ஏது இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது
ஆஹா பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது
வான் மழையின்றி மண்ணில் வளம் ஏது மண் வளம் இன்றி பொங்கும் இன்பம் ஏது மலர்ந்திடும் ஆனந்த வாழ்வும் ஏது கலந்திடும் நம் வாழ்வில் தாழ்வும் ஏது
இருவர் : பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது ஹா ஆஅஆஅஆ