Sendumalli |
---|
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ
தெருவுல நூறு பூ கட எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம்
செண்டு மல்லியா மனசுலஹ்ம்ம் மணக்குற நீ மனசுல மனக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ உசுருல இனிக்குற நீ
கனவுல நானும் கண்ட மயில் தோகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமடி எச காத்துமே சுகம்தானடி
செண்டு மல்லியா மனசுலஹ்ம்ம் மணக்குற நீ மனசுல மனக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ உசுருல இனிக்குற நீ
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தானானா தத்தா தத்தா
இருளடஞ்ச வீட்டிலும் நிலவோளியா பொழங்கிட நீயும் சேரவே கவலை இல்லை
குடம் குடமா வியர்வையில் குளிக்கையிலும் துடைத்திட நீளும் கைகளால் அசதியில்ல
நெஞ்ச நான் கிழிச்சா அங்க நீ இருப்ப கந்தல் சேலையிலும் தங்கமா ஜொலிப்ப அட உனை விட ஒரு புனிதம் ஏது உலகிலே அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே
இருவர் : ஒரு காம்பிலே இரு தாமர கொண்ட பாசமோ பசும்பால் நுர
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் அடிகரும்பா உசுருல இனிக்குற நீ தெருவுல நூறு பூ கட எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம்
செண்டு மல்லியா மனசுல ஹ்ம்ம்மணக்குற நீ மனசுல மணக்குற நீ
கனவுல காணும் கண்ட மயில் தொகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமடி எச காத்துமே சுகம்தானடி
செண்டு மல்லியே செண்டு மல்லியே மனசுல நீ மணக்குற நீ செண்டு மல்லியே செண்டு மல்லியே