Sendumalli

Sendumalli Song Lyrics In English


ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ

தெருவுல நூறு பூ கட எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம்

செண்டு மல்லியா மனசுலஹ்ம்ம் மணக்குற நீ மனசுல மனக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ உசுருல இனிக்குற நீ

கனவுல நானும் கண்ட மயில் தோகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமடி எச காத்துமே சுகம்தானடி

செண்டு மல்லியா மனசுலஹ்ம்ம் மணக்குற நீ மனசுல மனக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ உசுருல இனிக்குற நீ

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தானானா தத்தா தத்தா

இருளடஞ்ச வீட்டிலும் நிலவோளியா பொழங்கிட நீயும் சேரவே கவலை இல்லை


குடம் குடமா வியர்வையில் குளிக்கையிலும் துடைத்திட நீளும் கைகளால் அசதியில்ல

நெஞ்ச நான் கிழிச்சா அங்க நீ இருப்ப கந்தல் சேலையிலும் தங்கமா ஜொலிப்ப அட உனை விட ஒரு புனிதம் ஏது உலகிலே அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே

இருவர் : ஒரு காம்பிலே இரு தாமர கொண்ட பாசமோ பசும்பால் நுர

செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் அடிகரும்பா உசுருல இனிக்குற நீ தெருவுல நூறு பூ கட எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம்

செண்டு மல்லியா மனசுல ஹ்ம்ம்மணக்குற நீ மனசுல மணக்குற நீ

கனவுல காணும் கண்ட மயில் தொகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமடி எச காத்துமே சுகம்தானடி

செண்டு மல்லியே செண்டு மல்லியே மனசுல நீ மணக்குற நீ செண்டு மல்லியே செண்டு மல்லியே