Sollattuma Kanna Sethithan

Sollattuma Kanna Sethithan Song Lyrics In English


சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா வா வா இவள் உனக்கொரு ராதா

சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான்

பூவிழி எழுதும் கோலம் காவியம் உதயமாகும் தேவியின் இளைய தேகம் தேவனின் நினைவில் வாடும்

என்னமோ ஏக்கம் வந்து போகும் கண்ணிலோ காதல் மயக்கம் என்னமோ ஏக்கம் வந்து போகும் கண்ணிலோ காதல் மயக்கம்

எனைத் தாலாட்டு தோளில் போட்டு இமை நான் மூட துடிக்கிறேன் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா

சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா


வாலிபம் புதிய ராகம் வாழ்வது உனது யோகம் ஆசையின் உதய கீதம் ஆயிரம் இனிமை கூறும்

உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன் எண்ணித்தான் நானும் தவிப்பேன் உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன் எண்ணித்தான் நானும் தவிப்பேன்

இசைப் பூப்போட்டு பாடும் பாட்டு உனைத்தான் கேட்டுப் பிறக்குதே வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா

சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா வா வா இவள் உனக்கொரு ராதா