Vazhvil Puthu Manam Manam |
---|
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆஆஆஅஆ
வாழ்வில் புது மணம்மணம் வந்ததம்மா சுகம் சுகம் நினைத்ததெல்லாம் வரும் வரும் கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும்
வாழ்வில் புது மணம்மணம் வந்ததம்மா சுகம் சுகம் நினைத்ததெல்லாம் வரும் வரும் கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும்
தேடிய நாள் என்னிடம் வந்தது திருமகள் புன்னைகையைத் தந்தது நான் ஆயிரம் காலமும் வாழ உன் ஆதரவு இருந்தால் போதும் நான் ஆயிரம் காலமும் வாழ உன் ஆதரவு இருந்தால் போதும்
நெஞ்சம் நாளும் வாழ்கவென பாடுவோம் இன்பச் சோலை மலர் எடுத்துச் சூடுவோம் நெஞ்சம் நாளும் வாழ்கவென பாடுவோம் இன்பச் சோலை மலர் எடுத்துச் சூடுவோம்
வாழ்வில் புது மணம்மணம் வந்ததம்மா சுகம் சுகம் நினைத்ததெல்லாம் வரும் வரும் கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும்
எனக்கென நீ பிறந்தாய் மன்னவா உனக்கென நான் வளர்ந்தேன் அல்லவா என் உள்ளத்தில் ஆடிடும் கலையே இந்த உலகத்தில் உனக்கிணை இல்லையே என் உள்ளத்தில் ஆடிடும் கலையே இந்த உலகத்தில் உனக்கிணை இல்லையே
நல்ல காலம் சேர்ந்ததென்று கூறுவோம் அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம் நல்ல காலம் சேர்ந்ததென்று கூறுவோம் அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம்
வாழ்வில் புது மணம்மணம் வந்ததம்மா சுகம் சுகம் நினைத்ததெல்லாம் வரும் வரும் கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும்