Vettaikku Vandhanaiyaa |
---|
பாடகி : பி சுஷீலா
பாடலாசிரியர் : குயிலன்
வேட்டைக்கு வந்தனையா கந்தா நீ வேட்டைக்கு வந்தனையா கந்தா நீ
வேட்டைக்கு வந்தனையா கந்தா நீ
காட்டிலே விலங்கு கூட்டங்களை விடுத்து காட்டிலே விலங்கு கூட்டங்களை விடுத்து
கன்னி குறத்தி மானை எண்ணி கணை தொடுத்து கன்னி குறத்தி மானை எண்ணி கணை தொடுத்து
வேட்டைக்கு வந்தனையா கந்தா நீ வேட்டைக்கு வந்தனையா கந்தா நீ
வேட்டைக்கு வந்தனையா கந்தா நீ
ஏதும் அறியா பேதை அவள் உன்னை கண்டால் எண்ணம் புரியாது உந்தன் முன் நின்றால்
வாதம் புரிந்து வெள்ளை மனம் கொள்ளை கொண்டான்
வந்ததும் எதற்கோ தந்திரம் எதற்கோ வந்ததும் எதற்கோ தந்திரம் எதற்கோ
வேட்டைக்கு வந்தனையா
உன் துயர் கண்டு உதவிக்கு வந்தால் உன் துயர் கண்டு உதவிக்கு வந்தால்
உள்ளம் பறிகொடுத்து தன்னையே தந்தாள் உள்ளம் பறிகொடுத்து தன்னையே தந்தாள்
கண் துயில் கொள்ளாது காதலுமானால் கை பிடிப்பையோ கை விடுவாயோ கை பிடிப்பையோ கை விடுவாயோ
வேட்டைக்கு வந்தனையா கந்தா நீ வேட்டைக்கு வந்தனையா கந்தா நீ
வேட்டைக்கு வந்தனையா